by Bella Dalima 27-04-2018 | 6:11 PM
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் 13 மணித்தியாலங்களில் 36 ,000-இற்கும் அதிகமான தடவைகள் மின்னல் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மின்னல் தாக்கங்களால் 9 வயது சிறுமி உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை 36,749 தடவைகள் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 13 மணித்தியாலங்களில் இவை பதிவாகியுள்ளன.