English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
19 Apr, 2018 | 6:19 pm
Colombo (News 1st)
நாட்டின் நலன் கருதி நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலை வரையான யாத்திரையொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டது.
நாட்டில் அமைதி, நல்லிணக்கம் ஏற்பட்டு, இனங்களுக்கிடையே பேதங்கள் நீங்கி, ஒற்றுமை நிலைக்க இறையருள் வேண்டி புனித திருத்தல தரிசன யாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது.
யாழ். நல்லூரில் ஆரம்பமான இந்த யாத்திரை சிவனொளிபாதமலை வரையில் பயணிக்கவுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இன்று காலை நடைபெற்ற பூஜைகளைத் தொடர்ந்து புனித திருத்தல தரிசன யாத்திரை ஆரம்பமானது.
இலங்கை முதலுதவி சங்கம், இந்து சமய தொண்டர் சபை, யாழ். சின்மயா மிஷன் ஆகியன இணைந்து இந்த யாத்திரையை ஏற்பாடு செய்துள்ளன.
11 Mar, 2022 | 08:38 PM
29 Dec, 2020 | 06:16 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS