17-04-2018 | 7:25 PM
Colombo (News 1st)
வட மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே தனது கடமைகளை இன்று மீண்டும் பொறுப்பேற்றார்.
மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
ரெஜினோல்ட் குரே மத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும்,...