14-04-2018 | 4:49 PM
காஷ்மீரில் சிறுமியொருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் பாரதிய ஜனதாக் கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.
காஷ்மீரைச் சேர்ந்த 8 வயதான சிறுமி ஆசிஃபா வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை தொடர்பில் சிறுவன் உட்பட 8 பேர் கைத...