கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது

மீரிகமயில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது

by Staff Writer 12-04-2018 | 7:26 AM
COLOMBO (News 1st) மீரிகம பகுதியில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட வந்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். மீரிகம மல்லஹாவ பகுதியில் பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியை கொள்ளையிட்டமை தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த சந்தேகநபர்கள் இருவரும் பஸ்ஸியால பகுதியில் கைது செய்ப்பட்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் இவர்கள் பல்வேறு கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இதேவேளை குறித்த குழுவின் தலைவர் உட்பட இருவரை வேவல்தெனிய பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

ஏனைய செய்திகள்