புதிய பாராளுமன்ற அமர்விற்கான வர்த்தமானி வௌியீடு

புதிய பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

by Bella Dalima 12-04-2018 | 10:09 PM
Colombo (News 1st)  இதுவரையான பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்து புதிய பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, புதிய பாராளுமன்றத்தின் கூட்டத்தை மே மாதம் 08 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.