12-04-2018 | 6:37 PM
Colombo (News 1st)
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்து, அரசாங்கத்திலிருந்து விலகிய ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரும் எதிர்க்கட்சியில் இருந்து ஆதரவு வழங்கவுள்ளதாக எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதியுடன் தொடர்ந்து இணைந்து செயற்படவுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சு...