by Staff Writer 10-04-2018 | 10:38 AM
COLOMBO (News 1st) கண்டி, ரஜவெல்ல பகுதியில் வீடொன்றின் அறையில் ஏற்பட்ட தீயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரழந்துள்ளனர்.
இன்று காலை கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டிலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
36 வயதான தந்தையும், 13 வயதான மகளும், 5 வயதான மகனுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
https://www.youtube.com/watch?v=hJFeuToewws