by Staff Writer 09-04-2018 | 3:15 PM
COLOMBO (News 1st) - கண்டி பன்வில - நக்கள்ஸ் வனப்பகுதிக்கு சுற்றுலா சென்ற 7 பேர் காணாமற்போயுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் இன்று காலை தமக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம பகுதியை சேர்ந்தவர்களே காணாமற் போயுள்ளனர்.
காணமற் போன 7 பேரையும் தேடும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
https://www.youtube.com/watch?v=9C_dKfK4BG8