08-04-2018 | 6:48 PM
COLOMBO (News 1st) - பொத்துவில் பிரதேசத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் காணப்படும் தமது காணிகளை வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் அடையாளப்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பொத்துவில் பிரதேசத்திற்கு உட்பட்ட கோமாரி, மணந்தாபெட்டியாறு, முதுரைத்தீவு, இணப்பாளையடி ஆகிய பிரதேசங்களில் உள்ள ...