உளுகங்க ஆற்றில் மூழ்கி நால்வர் உயிரிழப்பு

கொழும்பிலிருந்து சுற்றுலா சென்ற நால்வர் உளுகங்க ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

by Bella Dalima 07-04-2018 | 8:47 PM
Colombo (News 1st)  கண்டி - பன்வில, உளுகங்க ஆற்றில் மூழ்கி நால்வர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் மேலும் ஒருவர் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கொழும்பிலிருந்து சுற்றுலா சென்றவர்களே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர். மூன்று பெண்கள் அடங்கலாக நான்கு பேர் உளுகங்க ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். காணாமற்போயுள்ளவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

ஏனைய செய்திகள்