06-04-2018 | 4:12 PM
Colombo (News 1st)
யாழ். நெடுந்தீவு பிரதேச சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
இன்று முற்பகல் நடைபெற்ற திறந்த வாக்கெடுப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட பிலிப் ஃபெட்ரிக் ரொஷான் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வாக்கெடுப்பில் பிலிப் பெட்ரிக் ரொஷானுக்கு 7 ...