வாக்களிக்காமல் இருப்பதற்கு ஶ்ரீ.சு.க தீர்மானம்

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களிக்கப் போவதில்லை - ஶ்ரீ.சு.க தீர்மானம்

by Staff Writer 04-04-2018 | 10:30 AM
COLOMBO (News 1st) -  நம்பிக்கையில்லாப்ப பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்கப் போவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏ.எச்.எம் பௌசி தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் தற்போது பாராளுமன்றில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.