04-04-2018 | 1:28 PM
COLOMBO (News 1st) - பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியின் இறுதி நாள் இன்றாகும்.
கிரிபத்கொடவில் இன்று பயணத்தை ஆரம்பித்த பேரணி, பாராளுமன்ற கட்டடத்தொகுதியை அண்மிக்கவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு மற்று...