நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

மகாவலி நீர்த்தேக்கங்களில் நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

by Bella Dalima 03-04-2018 | 7:18 PM
Colombo (News 1st) மகாவலி நீர்த்தேக்கங்களில் நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் நன்னீர் மீன் உற்பத்தியை இரண்டு இலட்சத்து 38 ஆயிரம் தொன் வரை அதிகரிப்பதே மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் இலக்காகும்.