01-04-2018 | 5:04 PM
COLOMBO (News 1st) - பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து, ஆரம்பிக்கப்பட்ட நடைபவணி இன்று இரண்டாம் நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.
மாவனெல்ல நகரில் இருந்து இன்று நண்பகல் இந்த பேரணி ஆரம்பமாகியது.
நேற்று கண்டியில் ஆரம்பமான பேரணி இன்று கலிகமுவ நகர...