29-03-2018 | 4:32 PM
பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் பிழைத்து, வெளிநாட்டில் வசித்து வந்த மலாலா 6 வருடங்களின் பின்னர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார்.
இங்கிலாந்தில் வசித்து வந்த மலாலா, தனது தாய்நாடான பாகிஸ்தானில் 4 நாட்கள் தங்கியிருப்பார் என தகவல் வௌியாகியுள்ளது.
இதன்போது பாகிஸ்தான...