by Staff Writer 27-03-2018 | 7:41 AM
COLOMBO (News 1st) - ஹந்தான மலையில் தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலையுச்சியில் தீப்பற்றியுள்ளதால் அதனை அணைக்க முடியாதுள்ளதாக கண்டி நகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தீயினால் பல ஏக்கர் நிலப்பகுதி அழிவடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் கூறியுள்ளனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இது வரை தெரியவில்லை.