26-03-2018 | 6:27 PM
COLOMBO (News 1st) - பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, இன்று உத்தியோகபூர்வமாக பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 5 தினங்களுக்குள் நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்...