23-03-2018 | 5:30 PM
Colombo (News 1st)
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளராகவும், விசேட உதவியாளராகவும் செயற்பட்ட சுதத் சந்திரசேகர தனது பதவிகளை இராஜினாமா செய்துள்ளார்.
ஏழு பக்கங்களைக் கொண்ட கடிதம் ஒன்றை அவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்...