by Staff Writer 22-03-2018 | 12:50 PM
COLOMBO (News 1st) - பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஏப்ரல் மாதம்
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்தார்.
https://www.youtube.com/watch?v=nLrJBhdYbtE