by Staff Writer 22-03-2018 | 9:05 AM
COLOMBO (News 1st) - சிலாபம் - கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
பஸ் சாரதி ஒரிவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பத்தைக் கண்டித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான பஸ் சாரதி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.