கதிர்காமத்தில் துப்பாக்கிப் பிரயோகம்

கதிர்காமத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

by Staff Writer 21-03-2018 | 12:46 PM
COLOMBO (News 1st) - கதிர்காமத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தங்காலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தங்காலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்த பொலிஸ் உத்தியோகத்தரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.  

ஏனைய செய்திகள்