21-03-2018 | 2:46 PM
COLOMBO (News 1st) - பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளார்.
சபாநாயகரின் அலுவலகத்தில் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்ததாக எமது பாராளுமன்ற ...