English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
18 Mar, 2018 | 8:56 pm
COLOMBO (News 1st) – மொரிஷியஸ் ஜனாதிபதி அமீனா குரிப் ஃபாகிம் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்
எதிர்வரும் 23 ஆம் திகதியுடன் அவர் ஜனாதிபதி அலுவலகத்திலுருந்து வௌியேறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கடனட்டை மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து 58 வயதான அமீனா குரிப் ஃபாகிம் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், தாம் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அமீனா பதவியிலிருந்து விலகவுள்ளதாக பிரதமர் பிரவீன் ஜுக்நாத் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
எனினும் அமீனா குரிப் ஃபாகிம், தொடர்நதும் பதவி வகிப்பாரென ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையொன்றை வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
29 Dec, 2020 | 09:26 PM
16 Oct, 2020 | 05:17 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS