by Bella Dalima 16-03-2018 | 5:07 PM
Colombo (News 1st)
உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டோரின் பெயர்ப்பட்டியல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது.
11 மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்டோரின் பெயர்ப்பட்டில், வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி தெரிவித்துள்ளார்.
ஏனைய மாவட்டங்களின் சட்டமன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்டோரின் பெயர்ப்பட்டியல் இன்றைய தினத்திற்குள் வௌியிடப்படும் எனவும் அரச அச்சகர் குறிப்பிட்டுள்ளார்.