இரசாயனமற்ற மரக்கறி செய்கையை ஊக்குவிக்க திட்டம்

கண்டியில் இரசாயனமற்ற மரக்கறி செய்கையை ஊக்குவிக்க செயற்திட்டம்

by Staff Writer 14-03-2018 | 1:37 PM
COLOMBO (News 1st) - கண்டி மாவட்டத்தில் இரசாயனம் அற்ற மரக்கறி செய்கையை ஊக்குவிப்பதற்கான செயற்திட்டம் வெற்றியளித்துள்ளதாக மத்திய மாகாண விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பாத்ததும்பர பகுதியில் மாதிரி செயற்திட்டமாக மரக்கறி செய்கையை ஊக்குவித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.