கண்டியில் துப்பாக்கியுடன் மூவர் கைது

கண்டியில் துப்பாக்கியுடன் மூவர் கைது

by Staff Writer 12-03-2018 | 12:41 PM
COLOMBO (News 1st) - கண்டி ஹன்தான பகுதியில் துப்பாக்கியுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிட்டம்புவ மற்றும் கம்பஹாவை சேர்ந்த 33, 32 மற்றும் 28 வயதானவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் மூவரும் கொலை சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.