12-03-2018 | 4:29 PM
COLOMBO (News 1st) - பங்களாதேஷ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள விமானமொன்று நேபாளம் தலைநகர் காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்திற்குள்ளான விமானத்தில் 71 பயணிகள் இருந்ததுடன் அவர்களில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 22 பேர் பாதுகாப்பாக வௌியேற...