09-03-2018 | 4:35 PM
Colombo (News 1st)
கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 5 மணி வரையில் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கண்டி மாநகரசபை தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டி மாவட்டத்த...