கண்டியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

கண்டி நிர்வாக மாவட்டத்தில்  மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

by Staff Writer 07-03-2018 | 11:16 AM
COLOMBO (News 1st) - கண்டி நிர்வாக மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச்  சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். https://www.youtube.com/watch?v=E63yliRSMVQ