07-03-2018 | 6:12 PM
உலகெங்கிலும் ஸ்மார்ட்ஃபோன் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்ஃபோன்கள், கம்ப்யூட்டர்கள், லெப்டாப் போன்ற இலத்திரனியல் சாதனங்களைத் தயாரிக்கும் போது அதிகளவிலான ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது க...