by Staff Writer 04-03-2018 | 3:46 PM
COLOMBO (News 1st) - கொழும்பு ரோயல் மற்றும் புனித தோமஸ் கல்லூரிகளுக்கிடையில் இடம்பெறவிருந்த வருடாந்த கிரிக்கெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 9, 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இந்த போட்டியை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.