03-03-2018 | 4:40 PM
இந்தியாவின் மூன்று மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியாவின் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
திரிபுராவில் கடந்த மாதம் 18 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றதுடன், மேக...