ரஜினி காந்த், கமல் ஹாசன், பார்த்திபன், சீதா, திரிஷா, மீனா, சினேகா, லைலா உட்பட சிலர் உடல் தானம் மற்றும் கண் தானம் செய்துள்ளனர்.
அந்த வரிசையில் இணைந்துள்ளார் அமலா பால்.
அவர் புதுச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கண் தானம் செய்வதற்கான பத்திரத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்.
உலகிலேயே இந்தியாவில் தான் கண் பார்வை இல்லாதவர்கள் அதிகமாக இருக்கின்றனர். காரணம், கண் தானம் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது தான். இனிமேலாவது பொதுமக்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அனவைரும் முன்வர வேண்டும்
என அமலா பால் கோரிக்கை விடுத்துள்ளார்.