கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக அஸ்வின்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக அஸ்வின் நியமனம்

by Staff Writer 27-02-2018 | 8:48 AM
COLOMBO (Newsfirst) - இம்முறை நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக்கின் 11 ஆவது தொடர், எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக அஸ்வின் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அணியின் ஆலோசகர் சேவாக் அறிவித்துள்ளார்.