27-02-2018 | 4:02 PM
தமிழக மக்களைக் காப்பாற்ற நாளை (28) முக்கிய முடிவொன்றை அறிவிக்கவுள்ளதாக இலட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர் குறிப்பிட்டுள்ளார்.
இலட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் திருச்சி விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழகத்தி...