23-02-2018 | 5:49 PM
Colombo (Newsfirst)
இலங்கையில் செயற்கை மழையை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக தாய்லாந்து நிபுணர்கள் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
செயற்கை மழையை ஏற்படுத்துவதற்காக, இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்தின் தொழில்நுட்ப நிபுணர் குழு, நீர்த்தேக்கங்களை அண்மித்த சில பகுதிகளை ஆய்வு செய்ததை அடுத்த...