சபாநாயகர் பாராளுமன்றில் விசேட அறிவிப்பு

சபாநாயகர் பாராளுமன்றில் விசேட அறிவிப்பு

by Staff Writer 21-02-2018 | 6:47 AM
COLOMBO (Newsfirst) - தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் நீடிக்குமா என்பது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வௌியிடவுள்ளார். இந்த விடயம் தொடர்பில் நேற்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தை தொடர்ந்து அவர் இவ்வாறு அறிவித்திருந்தார்.  

ஏனைய செய்திகள்