21-02-2018 | 5:43 PM
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் உலக தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் சோஃபியா ரோபோ கலந்து கொண்டது.
உலகின் முதன்முறையாக சவுதி அரேபிய நாட்டின் குடியுரிமையைப் பெற்ற இந்த ரோபோ, இந்தியாவிற்கு இரண்டாவது முறையாக சென்றுள்ளது.
இந்நிலையில், சோஃபியாவுடனான கலந்துரையாடலின் போது, மனம் கவர்ந்த ஹீரோ யார் ...