by Bella Dalima 20-02-2018 | 3:51 PM
உயர் தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு Tab வழங்குவதனை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக
BBC சிங்கள சேவை செய்தி வௌியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 பில்லியன் ரூபா செலவில் இந்த திட்டத்தினை முன்னெடுக்க தேவை இல்லை எனவும் Tab வழங்குதவன் மூலம் நிதி வீண் விரயமாவதாகவும் ஜனாதிபதி தெரிவித்த கருத்திற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.