இறால்குளி பகுதியில் பனங்கிழங்கு அறுவடை ஆரம்பம்

இறால்குளி பகுதியில் பனங்கிழங்கு அறுவடை ஆரம்பம்

by Staff Writer 20-02-2018 | 8:14 AM
COLOMBO (Newsfirst) - திருகோணமலை இறால்குளி பகுதியில் பனங்கிழங்கு அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை அமோக அறுவடை கிடைத்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவை மூதூர், கிண்ணியா, திருகோணமலை உள்ளிட்ட சந்தைகளில் பெருமளவில் விற்பனை செய்யப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.