20-02-2018 | 11:49 AM
COLOMBO (Newsfirst) - செயற்கை மழையை ஏற்படுத்துவதற்காக, இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து தொழிநுட்ப நிபுணர்குழு இன்று முதல் நீர்த்தேக்கங்களை அண்மித்த சில பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளதாக மின்சக்தி மீள்புதுப்பிக்த் தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த குழுவினர் இன்றும் நாளையும், ஆய்வுகளை மேற்கொள...