16-02-2018 | 9:40 AM
COLOMBO (Newsfirst) - வறிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இதன் கீழ் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த அம்பகமுவ, வலப்பனை, கொத்மலை, ஹங்குரங்கெத்த பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள பல கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இந்தக் கிராமங்களில் வசிக்க...