முதல் முடிவு வௌியாகியது

முதலாவது தேர்தல் முடிவு வௌியாகியது

by Staff Writer 11-02-2018 | 1:59 AM
உள்ளுராட்சி மன்ற தேர்தல் 2018 இற்கான முடிவுகளை அறிவிக்கும் பணிகளை தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான முடிவுகள் முதலில் வெளியிடப்பட்டுள்ளன. அகில இலங்கை தமிழ் அரசு கட்சி - 1836 வாக்குகள் (42.34%) 6 ஆசனங்கள் ஐக்கிய தேசிய கட்சி - 1505 வாக்குகள் (34.71%) 4 ஆசனங்கள் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி - 523 வாக்குகள் (12.06%) 2 ஆசனங்கள் ஈ.பி.டி.பி - 192 வாக்குகள் (4.43%) 1 ஆசனம் காலி மாவட்டம் அம்பலாங்கொட நகரசபை பொதுஜன பெரமுன - 6698 வாக்குகள் 10 ஆசனங்கள் ஐக்கிய தேசிய கட்சி - 4260 வாக்குகள் 6 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 1796 வாக்குகள் 3 ஆசனங்கள் மக்கள் விடுதலை முன்னணி - 1062 வாக்குகள் 2 ஆசனங்கள்