தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்

தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்

by Staff Writer 10-02-2018 | 8:26 AM
COLOMBO (Newsfirst) - இன்று நடைபெறும் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் கடமைகளில் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 6000 இற்கும் அதிகமான இராணுவத்தினரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பொலிஸ் நடமாடும் சேவை இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.  

ஏனைய செய்திகள்