தேர்தல் பிரசார நடவடிக்கைகள்  நள்ளிரவுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

by Staff Writer 07-02-2018 | 6:54 AM
COLOMBO (Newsfirst) - உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்தவொரு ஊடகங்களூடாகவும் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டார்.  

ஏனைய செய்திகள்