அங்குலானையில் ரயிலுடன் லொறி மோதியதில் நால்வர் பலி

அங்குலானையில் ரயிலுடன் லொறி மோதியதில் நால்வர் உயிரிழப்பு

by Staff Writer 05-02-2018 | 6:58 PM
அங்குலானை ரயில் நிலையம் அருகில் ரயிலுடன் லொறி மோதியதில் ரயில் மிதிப் பலகையில் பயணித்த 4 பயணிகள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் சில பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து காரணமாக ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.