உதயங்க வீரவதுங்க டுபாயில் கைது

உதயங்க வீரத்துங்க டுபாய் விமான நிலையத்தில் கைது

by Staff Writer 04-02-2018 | 7:38 AM
ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாய் விமான நிலையத்தில் உதயங்க வீரத்துங்க கைது செய்யப்பட்டுள்ளதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு தெரிவிக்கின்றது. இலங்கை விமானப்படைக்கான மிக் விமானங்களை கொள்வனவில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடியில் உதயங்க வீரதுங்கவிற்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்