English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
07 Jan, 2018 | 7:21 pm
ஹட்டன் பன்மூர் தோட்டத்திற்குள் நுழைந்துள்ள சிறுத்தையை பிடிப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கடந்த இரண்டாம் திகதி பன்மூர் தோட்டத்திற்குள் நுழைந்த சிறுத்தை சிறுவனொருவன் அடங்கலாக ஏழுபேரை தாக்கியது.
ஹட்டன் பன்மூர் தோட்டத்திற்குள் நுழைந்துள்ள சிறுத்தையை பிடிப்பதற்காக பொலிஸாரும் வனஜீவராசிகள் திணைக்களத்தினரும் தொடர்ந்தும் சுற்றுவளைப்புகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
எனினும் இதுவரையில் சிறுத்தை பிடிக்கப்படவில்லை என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் சிறுத்தையை பிடிப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
24 Jan, 2021 | 07:05 PM
21 Oct, 2020 | 09:09 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS